Friday, September 29, 2017

நமஸ்காரம்

                                         

நமஸ்காரம். நன்றி

தனித்தனியாக எல்லார் கிட்டே சொல்லணும் னு தான் விருப்பம். முடியலையே.
ஒரு வார்த்தை. உம்மையே சொல்லலேன்னா மண்டை வெடிச்சுடும்போல இருக்கு. ஏதோ நான் அடிக்கடி சொல்வேனே அப்டி காமா சோமான்னு எனக்கு தோணினதை, மனசிலே பட்டதை, நினைவுக்கு வந்ததை, எனக்கு தெரிஞ்ச தமிழிலே, இங்கிலீபீஸ்லே, எழுதறது நிறைய பேருக்கு பிடிச்சிருக்குன்னு எழுதறா. சொல்றா, நிறைய பேர் எங்கிருந்தெல்லாமோ போன் போட்டு பேசறா. நேர வந்து வாழ்த்தறா , நமஸ்கரிக்கிறா. எனக்கு நன்றி சொல்ல பேச்சு வரலே. எழுதவும் தெரியலே.


ஒரே ஒரு ஆசை. இன்னும் முடிஞ்சவரைக்கும் நிறைய இதை செஞ்சுண்டு வறணும் . புதுசு புதுசா எனக்கு கிடைச்சதை வாரி தரணும். தரேன். 79 ஆறது. காசா பணமா. அதெல்லாம் கிடையாது. உடல் உழைக்க ஒத்தாசை பண்ணட்டும். அதுக்கு எல்லோரும் கொஞ்சம் பிரார்த்தனை பண்ணினா போதும். இருபது மணி நேரம் இதிலே ஈடுபட்டுண்டு வரேன். முடியறவரைக்கும் இன்னும் கூட ட்ரை பண்றேன்.

அந்த கிருஷ்ணன் உங்க கிட்ட வர நான் வாய்க்கால் நீராக நான் பயன்பட்டா அதுவே போதும்கறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...