Tuesday, December 12, 2017

maharishi Ramana

BHAGAVAN SRI RAMANA'S TALKS :

IT IS NOT DIFFICULT TO UNDERSTAND BHAGAVAN RAMANA IF YOU READ THE QUESTIONS PUT TO HIM AND THE ANSWERS GIVEN BY HIM, SLOWLY, CONCENTRATING ON EACH WORD ATTENTIVELY WITH INVOLVEMENT AND INTEREST TO LEARN.- It is made simple for you. So you will enjoy profusely. JKS

\MAHARISHI RAMANA.: It is so, for the seeker’s silence Guru’s silence is the loudest upadesa. It is also Grace in its highest form. All other dikshas (initiations), e.g., sparsa, chakshus are derived from mowna (silence). They are therefore secondary. Mowna is the primary form. If the Guru is silent the seeker’s mind gets purified by itself.

D.: Is it proper that one prays to God or Guru when one is afflicted by worldly ills?
M.: Undoubtedly.

M.: The mahavakyas and their interpretation lead to interminable discussions and keep the minds of the seekers engaged externally. To turn the mind inward the man must directly settle down in the ‘I’.Then there is an end of external activities and perfect Peace prevails.

Dakshinamurti observed silence when the disciples approached Him. That is the highest form of initiation. It includes the other forms. There must be subject-object relationship established in the other dikshas. First the subject must emanate and then the object. Unless these two are there how is the one to look at the other or touch him? Mowna diksha is the most perfect; it comprises looking, touching and teaching. It will purify the individual in every way and establish him in the Reality.

What is the unity you believe in? How can the jiva find a place in it?
D.: The Unity is the Absolute.
M.: The jiva cannot find a place in Unity.

D.: But the jiva has not realised the Absolute and imagines itself separate.
M.: Jiva is separate because it must exist in order to imagine
something.
D.: But it is unreal.
M.: Any unreal thing cannot produce effects. It is like saying that you killed some animal with the horn of a hare. A hare does not grow horns.

D.: I see the absurdity. But I speak from the physical plane.
M.: You say, ‘I’. Who is that ‘I’? If that is found you can later say whose is the illusion.
You say you are in the physical plane now. In which plane are you in dreamless sleep?
D.: I think in the physical plane again.
M.:You say, “I think”.That means that you are saying it now when you are awake. Anyway you admit that you exist in deep sleep. Don’t you?
D.: Yes, but I did not function then.
M.: So then, you existed in deep sleep. You are the same one who continues to exist? Are you not?
D.: Yes.
M.: With this difference -that you did not function in your sleep.
Rather you are associated with the thinking faculty in your waking state and you are dissociated from it in sleep. Is it not so?


D.: Yes.

Monday, December 11, 2017

GITA 5000 - 10.12.17




GITA 5000 YEAR OLD......

Sunday, 10th December 2017 proved to be a ''Thanks giving day'' to Lord Krishna for the invaluable Gita He had gifted to us, through Arjuna, the Nara, of the inseparable two, NARA- NARAYANA on Earth.

It is about five thousand years almost now, since Lord Krishna preached Bhagavat Gita at Kurukshethra war field, on an Ekadasi Day, which fell exactly on 30.11.17, but being a working day we thought we would celebrate it on Sunday, 3rd December,2017. Again it was a Sarva Deepam Day and many would be at home praying to Lord Siva in commemoration of Annamalai Deepam and so we deferred the celebration to Sunday the 10th December 2017. Children who participated in this function, recited Gita slokas from various lchapters. A six year old was remarkable in his rendering the slokas of 17th chapter absolutely at ease.

Nama Sankeerthan by Mrs Rajalakshmi, joined by a team of children was an interesting devotional performance joined by all repeating the namas.

Arpudha Sorperukkar Sri U.Ve. Vadagarai Naa. Vijayaraghavan Iyengar, the learned Sri Vaishnava speaker performed the Arathi and offered the naivedhyam of Prasadh to Lord Krishna before commencing his lecture on ''Gita Saaram''. He was explicit in his analytical presentation of each and every chapter of the eighteen adhyayas of Gita in his own inimitable style combining with relevant quotes of Pas








urams from Nammalwar, Thirumangai Alwar et al from Prabhandham. His ninety minute speech was thought provoking and quite interesting.

Mr. Narayanan, the son of Sri Vijayaraghava Iyengar, in his speech, identified the modern Management techniques and commercial business principles and approaches, to be nothing but borrowed ideas and ideals from Gita. He quoted from Peter Drucker and other Management, Economic and Philosophical intellectuals establishing that their views were only the echo of what Lord Krishna had advocated five thousand years ago to Arjuna in His Gita.

Free copies of VISWAROOPAN KAATUM VAZHI, (Gita narration in Tamil by Sri J.K.Sivan) and GLORIES OF GITA (stories on 18 Chapters of Gita, by Smt Gayathri Jambunathan) were distributed to all present.

The interesting program organised by SREE KRISHNARPANAM SEVA SOCIETY, NANGANALLUR, was held at No.20, 1st Main Road, and Sri Sundaram Ramachandran, Secy, SKSS, welcomed the audience and Sri K.Sugavanam, Committee Member delivered vote of Thanks to all, while the function was presided over by Sri J.K.Sivan, Chairman, SKSS.

KRISHNAMMAA 2




என் அம்மா பேர் கிருஷ்ணம்மா - 2
J.K.SIVAN

சாவி கொடுத்தால் ஓடும் கார், பட பட வென்று அடித்துக்கொண்டு நகரும் டமாரம், மணியடிக்கும் குரங்கு பொம்மை, தலையாட்டும் கரடி பொம்மை அடடா எத்தனை பொம்மைகள் நம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியில் நாமும் மகிழ்கிறோம். இது இப்போது....

அப்போது......

நானும் மற்ற குழந்தைகளை போல சாப்பிட ரொம்ப படுத்துவேன். காக்கா, குருவி, கிளி, வாத்து என்று பல பறவைகளை காட்டியே கவளம் சாதம் உள்ளே போக வைப்பாள் க்ரிஷ்ணம்மா. என் போன்றோர் கண்டு மகிழ அவற்றை படைத்தவளே அவள் தான்.

இதெல்லாம் தரையில் தோன்றி மகிழ்விப்பது ஒரு புறம் இருக்கட்டும். தண்ணீரில் தான் எத்தனை வகை உயிர்கள் படைத்து என் பொம்மையாக என்னை மகிழ்விக்கிறாய் நீ க்ரிஷ்ணம்மா . எண்ணிச் சொல்ல முடியுமா, மீன் வகைகளை, சுராவை, ஆமைகள், திமிங்கிலங்கள், நீர் யானைகள், அம்மம்மா, போதுமடி தாயே என்னால் சொல்லி மாளவில்லை. க்ரிஷ்ணம்மா கடலில், ஆறுகளில் வாழும் மீன்கள் பேரை சொல்லும்போது ஆச்சர்யமாக இருக்கும். இவ்வளவா?? சுறா, திமிங்கலம், ரம்ப மூக்கு மீன். இல்லை போல பரந்த ரெக்கை உள்ள மீன்.முதலைகள் அடேயப்பா எனக்கு இத்தனை நண்பர்களா?

என் தாய் எல்லோருக்கும் தாய். க்ரிஷ்ணம்மா, எத்தனை கோடி இன்பம் வைத்தவள். எவ்வளவு உயர்ந்த சாஸ்திரங்களை, வைத்திருக்கிறாள் நமக்கெல்லாம். இதற்கெல்லாம் மிஞ்சிய ஞானம் என்று ஏதாவது தனியாக உண்டா? இன்னொரு வேடிக்கை, நான் படித்து கேலி செய்வதற்கென்றே சில பொய் வேதங்களும் கூத்துகளும் கூட படைத்தவள் அவள்.

நீ என்ன தான் கேளேன். அடுத்த கணமே அதை தருவாள். பெற்றிட வழி செய்வாள். அதி ஆச்சர்யம் இதில் என்ன வென்றால், நான் கேட்குமுன்பே நான் விரும்பியதை விட எனக்கு தேவையானது எது என்று அறிந்து நிறைய அதை அளிப்பவள் க்ரிஷ்ணம்மாள். சுருக்கமாக சொல்லட்டுமா, என் க்ரிஷ்ணம்மாளுக்கு நான் என் அண்ணன் அர்ஜுனன் போலவே இன்னொரு செல்லப்பிள்ளை. ஆமாம் என்னையும் அவன் போலவே ஆக்கிடுவாள்.

பொம்மை எல்லாம் எனக்கேவா ?'' என்று, அது போல் இது எல்லாம் உலகில் படைத்து எனக்கு விளையாட தந்திருக்கிறாயா, எனக்கென படைத்தவளா நீ என் தாயே க்ரிஷ்ணம்மா?

குழந்தைகளுக்கு பெரிய எழுத்தில் பொம்மை போட்ட கதைப் புத்தகங்கள். ஒவ்வொருபக்கமும் கனத்த அட்டையோடு மழ மழவென்று வண்ணத்தோடு இருக்குமே ஆசையாக சிறுவயதில் நண்பர்கள் வீட்டில் சென்றுதான் பார்த்திருக்கிறேன். என் வீட்டில் அதெல்லாம் ஏது? இவையெல்லாம் குழந்தைக்கு கல்வியறிவு ஞானம் ஊட்டத்தானே. எனக்கும் இந்த உலகில் ஜோக் புத்தகம் போல ''வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே கோத்தபொய் வேதங்களும் - மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்

மூத்தவர் பொய்ந்நடை யும் - இள மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்;''. நீ தராதது ஒன்றுமே இல்லையடி என் தாயே. கிருஷ்ணம்மா.

போதும் போதும் என்று நான் திணறும் அளவுக்கு எனக்கு தின்பண்டங்கள் தந்தவள் நீ. செவி குளிர நான் ரசிக்கும் பாடங்கள் எல்லாமே நீயேவா, நீ தந்தவையா? என் நண்பர்கள் எல்லாருமே நீ தந்தவர்கள் தான். நடுவில் ஒரு சந்தேகம்.

'' ஏண்டியம்மா என் க்ரிஷ்ணம்மா, இத்தனை அழகாக விளையாட்டு பொம்மைகள்படைத்து எனக்கு கொடுத்தவளே எனக்கு காதல் உணர்வைக் கொடுக்க என் புத்தியை மயக்க அழகழகாக எதற்கு இந்த பெண்களைப் படைத்தாய்? என்னை ஆட்டிவைத்து நீ பார்த்து மகிழவா?''

இவ்வளவும் நீ எனக்குத் தந்திருக்கிறாயே என் கிருஷ்ணம்மா, நான் உனக்கு என்ன கைம்மாறு செய்வேன். ஒன்றுமே செய்யப்போவதில்லை, பேசாமல் இரு கை கூப்பி என்னை என் மனதில் நிறைத்து ''ஹரி ஹரி ஹரி என்று சுருக்கமாக உன் பெயரை நினைப்பேன், பாடுவேன், பேசுவேன், கேட்பேன். உன்னைப் பாடும் எனக்கு அழியா புகழை நீ ஒருவள் தானே தரமுடியும் க்ரிஷ்ணம்மா!

நண்பர்களே, அன்பர்களே, 136 வருஷங்களுக்கு முன்பு இன்றைய நாளில் ஒரு அக்னிக்குஞ்சு தமிழ்நாட்டில் ஒரு வயிற்றிலிருந்து வெளிவந்தது. அது நாற்பது ஆண்டுகள் கூட வாழவில்லை. ஆனால் அதற்குள் அமரத்துவம் பெற்றது. அந்த நெருப்பு தான் உண்மையில் ஒரு புரட்சிக் கனல், அறிவுக்கனல், தேசீய கனல், சுதந்திர தாக கனல், பராசக்தி மீது தணியா பக்தி கனல், கிருஷ்ணனின் அருள் பெற்ற கனல். அந்த '' சிசு'' , தான் சின்னசாமி சுப்ரமணியன்.சி. சுப்ரமணிய பாரதி. இன்று பிறந்தநாள் காணும் அமரர்.

ஐந்து வயதில் அம்மா லக்ஷ்மியை இழந்த சிசு கண்ணனை தாயாக கண்டது.அந்த தாய் தான் நான் மேலே சொன்ன க்ரிஷ்ணம்மா. மேலே நான் எழுதியவை எல்லாம் பாரதியின் ''கண்ணம்மா என் தாய் '' என்ற பாடலின் வர்ணனை.

பின்னர் ஒரு காலத்தில் அம்மா ஊட்ட தேவையில்லாதபோது சாப்பிடவே சாதம் சரியாக கிடைக்கவில்லை ..அப்போது ஒரு நண்பன் வந்தான் நீலகண்ட பிரம்மச்சாரி கலெக்டர் ஆஷ் கொலைவழக்கில் முதல் குற்றவாளியகாக பல வருஷங்கள் சிறை சென்றவர். சமீபத்தில் பிறந்தநாள் கண்டவர் ---

''ஒரு நாலணா கொடேன். ரொம்ப பசிக்கிறது'' என்றான் நீலகண்டன். அதை கொடுக்க நாலணா கையில் இல்லாத ஒரு உலக கவிஞன் பாரதி பாடினான் அப்போது ...''தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தை அழித்திடுவோம்'..


கண்ணன் - என் தாய்
(நொண்டிச் சிந்து)

உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை

உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக் கே - என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருடையாள், - என்னை
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில்வைத்தே - பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள்.1

இன்பமெனச் சிலகதைகள் - எனக்
கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் - கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம் - எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்; - அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். ... 2

விந்தைவிந்தை யாக எனக்கே - பல
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;
சந்திரனென் றொரு பொம்மை - அதில்
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்;
மந்தை மந்தையா மேகம் - பல
வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்; முந்தஒரு சூரியனுண்டு - அதன் முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. 3

வானத்து மீன்க ளுண்டு - சிறு
மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிடவே - மனம்
நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
கானத்து மலைக ளுண்டு - எந்தக்
காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை;
மோனத்தி லேயிருக்கும் - ஒரு
மொழியுலை யாதுவிளை யாடவருங் காண்.. 4

நல்லநல்ல நதிகளுண்டு - அவை
நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;
மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும்
விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;
எல்லையதிற் காணுவ தில்லை; - அலை
எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;
ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை
ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். 5

சோலைகள் காவினங் கள் - அங்கு
சூழ்தரும் பலநிற மணிமலர் கள்
சாலவும் இனியன வாய் - அங்கு
தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்
ஞாலமுற்றிலும் நிறைந் தே - மிக
நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;
கோலமுஞ் சுவையு முற - அவள்
கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். ... 6

தின்றிடப் பண்டங்களும் - செவி
தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்க ளும்,
ஒன்றுறப் பழகுதற் கே - அறி
வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;
கொன்றிடு மெனஇனி தாய் - இன்பக்
கொடுநெருப் பாய் அனற் சுவையமு தாய்,
நன்றியல் காதலுக் கே - இந்த
நாரியர் தமையெனைச் சூழவைத் தாள். ... 7

இறகுடைப் பறவைக ளும் - நிலந்
திரிந்திடும் விலங்குகள் ஊர்வனங்கள்
அறைகடல் நிறைந்திட வே - எண்ணில்
அமைத்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள் - எனத்
தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;
நிறைவுற இன்பம்வைத் தாள்; - அதை
நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. ... 8

சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை
தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினி லே - நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
கோத்தபொய் வேதங்களும் - மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந்நடை யும் - இள
மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்; ... 9

வேண்டிய கொடுத்திடு வாள்; - அவை
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;
ஆண்டருள் புரிந்திடு வாள்; - அண்ணன்
அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;
யாண்டுமெக் காலத்தி னும் - அவள்
இன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்;
நீண்டதொர் புகழ்வாழ் வும் - பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். ... 10

Sunday, December 10, 2017

KRISHNAMMA




​ என் அம்மா பேர் கிருஷ்ணம்மா - J.K. SIVAN

​''​பகவானே, நீ படைத்த பிறவிகளிலேயே மிகச் சிறந்த பிறவி எது என்றால் ​அடுத்த கணமே, கொஞ்சமும் யோசிக்காமல் நான் சொல்லும் பதில் ''தாய்''​.

இது எனக்கு மட்டும் இல்லை, எல்லோருக்குமே தெரியும். அதனால் தான் தா​யாக வழிபடும் தெய்வங்களில் முதலாவது ஸ்தானத்தில் வைத்து போற்றுகின்றோம்.​ ''மாதா பிதா, குரு தெய்வம் என்பதில் முதலிடம் பெற்றவள் தாய். ​

ஒரு குழந்தை பெண்ணாகப் பிறக்கிறது. அதுவும்​ தனது தாயிடம் பால் உண்கிறது. ​ உயிர்சக்தி தாய்ப்பால். ​அதை முதல் உணவாக கொண்டு வளர்கிறது. ​ எப்படி உண்கிறது. கையால் எடுத்தா, ஸ்பூனில் ஊட்டியா, வாயைத்திற என்றாலே புரியாது. கண்ணே சரியாக பார்வையற்ற நிலையில் தானே தன்னுடைய முலைக்காம்பை என் வாய்க்குள் வைத்து அதன் வழியாக பால் என் உள்ளே செல்ல தாய் என்பவளுக்கு முலை என்ற அற்புத உறுப்பை நீ கொடுத்தாய். இரவும் பகலும் சிசுவுக்கு சூடான பால் தயாராக இருக்கும் கருவி. இப்படி உண்டு சிசு வளர்கிறது. எல்லா தாய்களும் அதனால் அன்ன பூரணி அவதாரம். ​ ஒரு பெண் ​ஜீவன் ​தாய்மை உற்றதும் அதன் சிசுவுக்கு அவளிடமே ஆகாரம் வைத்த ​இறைவா, ​உன் கருணையை எந்த வார்த்தையால் எழுதுவேன். அது கழுதையோ குதிரையோ பன்றியோ, நாயோ, தாய் என்றவுடன் எங்கிருந்து பாசம் தியாகம் எல்லாம் தானே அ​ந்த ''தாயிடம்'' சேர்கிறது. தான் பசியில் வாடினாலும் தன சிசுவுக்கு சதா ​''தாயிடம்'', அம்மாவிடம், பால் உண்டே​! ​

ஆணினின்​றும் வேறுபட்டு அது வளர்ந்து ஆணுக்குத் துணையாகி அவனை ஆட்கொள்கிறது. பிறகு தான் தாய்மை என்ற சீர் பெற்று தனித்து உயர்கிறது. இப்போது அந்தப் பெண் ஒரு தாய். ''அம்மா'' என்று எல்லோராலும் போற்றப்படுபவள். .

​என் அம்மாவின் பெயர் கிருஷ்ணம்மாள். ​நான் ஒரு மண் பொம்மை. என்னை வாரி எடுக்கும்போதே எத்தனை அன்பு. அடடா! என்னை அணைத்து , மடியில் வைத்துக்கொண்டு நான் அவள் முகம் பார்க்க பொக்கை வாயால் சிரிக்க எனக்கு தான் எத்தனை கதைகள் சொல்லி இருக்கிறாள். அதில் தான் அவளுக்கு எத்தனை மகிழ்ச்சி. என் தாய் படித்ததில்லை. ஆனால் பல நூறு கதைகள் தெரிந்தவள். ​எனக்கு எந்த கதைகள் எப்போது சொல்லவேண்டும், எது பிடிக்கும் என்று நன்றாக தெரிந்ததால் வீரக்கதைகள், சோகக்கதைகள், இன்பமூட்டும் கதைகள், அந்த சுகம் வாழ்க்கையில் ஒரு கால கட்டத்தில் தான் அனுபவிக்கமுடியும். அனுபவித்தவன் பாக்கியசாலி.

​எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என் தாய் ​எப்படியெல்லாம் ​எனக்கு விளையாட்டு காட்டி ​நான் சிரிப்பேன். வலதுகையை தலைக்கு மேல் தூக்கி யானையாக நடிப்பால். நாலு காலில் மாடு என்று ரெண்டு ஆள் காட்டி விரலையே தலையின் பக்கத்தில் நீட்டி ''அம்மா'' என்று கத்துவாள். நான் ''மாடை'' பார்த்து பயப்படுவேன்.
இடுப்பில் நான் சௌகர்யமாக உட்கார்ந்திருக்க, மேலே சந்திரனைக் காட்டி எனக்கு நிறைய விஷயங்கள் சொல்வாள். கதைகள், பாட்டு, நிலவை நான் வா வா என்று அழைக்க பண்ணி, அதனுள் உட்கார்ந்திருக்கும் மாவரைக்கும் பாட்டி, ஒரு முயல் என்று உருவங்கள் என் மனதில் இன்னும் நிலைத்திருக்கிறதே. எவ்வளவு கலர் மேகங்கள் காட்டி இருக்கிறாள். பெரிசு சின்னது என்று நிறைய.....மழையை வேடிக்கை பார்த்திருக்கிறேன். சூரியனை காலையில் அஸ்தமன நேரத்தில் எல்லாம் காட்டி எவ்வளவு பெரிதாக, உருண்டையாக, முழுசாக, வர்ண வர்ண கோலமாக பார்த்து நான் மகிழ்ந்தது எத்தனையோ நாட்கள்.இதெல்லாம் என் மரப்பாச்சியை தவிர நான் ரசித்த இயற்கை பொம்மைகள். அடாடா, இந்த வானத்தில் தான் எத்தனை ரகமான பொம்மைகள். நக்ஷத்திரங்களை எத்தனை ராத்திரிகள் எண்ணி தோற்றுப்போயிருக்கிறேன். எது ரொம்ப தூரம், பெரியது, ஒளி அதிகமாக வீசுவது என்ற ஆராய்ச்சி வேறு. அதெல்லாம் ரிஷிகள் என்று சொல்லி இன்னும் விறுவிறுப்பை கூட்டுவாள்.

அவள் எனக்கு காட்டிய பொம்மைகள் இன்னும் நிறையவே இருக்கிறது. தூரத்தில் பச்சை, கருப்பு, மலைகள், கூட்டமாக இருப்பதை காட்டியே என்னை சாப்பிட ​ ​வைத்திருக்கிறாள். சாப்பிடாமல் ஆடம் பிடித்தபோது அந்த மலைகள் பின்னால் இருப்பதாக பயமுறுத்திய அடர்ந்த கருப்பு காடுகளில் உள்ள சிங்கம் புலியைத் தவிர ஒரு சில ராக்ஷஸர்கள் என்னை சாப்பிட வைத்திருக்கிறார்கள். இப்போது அதையெல்லாம் நினைத்தால் நன்றிக் கண்ணீர் தான் வடிகிறது.

​அந்த மலைகள் ஓடி வரும் என்பாள். நம்பி இருக்கிறேன். என்னை யோசிக்க வைத்தவள் என் தாய் க்ரிஷ்ணம்மா .உலகத்திலேயே சிறந்த மொழி மௌனம். அது விளக்குவது போல் எந்த மொழியிலும் கற்க முடியாதே. இதையும் பொம்மையாகத்தான் என் தாய் எனக்கருளியிருக்கிறாள்.

எங்கள் ஊரில் மட்டுமில்லை. எல்லா ஊர்களிலும் அப்போதெல்லாம் நதிகள், ஆறுகள், குளங்கள், குட்டைகள், ஏரிகள் சில உண்டு. இப்போது அவை வீடுகளாக மாறிவிட்டதே . ஆற்றங்கரைக்கு கையைப் பிடித்து அழைத்து சென்று நீரை காட்டியது வாயைப் பிளந்திருக்கிறேன். காகிதக் கப்பல்கள் செய்து ராஜா ராணிகள் பிரயாணம் செய்த்திருக்கிறார்கள். கத்தி கப்பல், ரெட்டை கப்பல், அடடா.... அவை குட்டையில், மழை நீர் தேங்கிய இடத்தில் பல காத தூரம் மிதந்து இருக்கிறதே. கற்றுக்கொடுத்தவளே என் க்ரிஷ்ணம்மா தான்.
சமுத்திரங்கள், அதன் ஆழங்களை, அதன் அடியில் உள்ள ராஜ்ஜியங்கள், ராணிகள், ராஜாக்கள், பல தலை கொண்ட பாம்புகள்..... நிறையவே கேட்டு நடுங்கிஇருக்கிறேன். ''இன்னும் சொல்லு '' என்று கேட்டிருக்கிறேன்.
நதிகள் எப்படி வேகமாக ஓடி கடலில் சென்று கலக்கும் என்று சப்தத்துடன் நடித்து காட்டி இருக்கிறாள் என் தாய்.

இதுமட்டுமா என் தாய் எனக்கு காட்டிய இயற்கை பொம்மைகள். நிறையவே இருக்கிறது. கொஞ்சம் சொல்கிறேன்

பட்டணத்தில் இயற்கை காட்சிகள் குறைந்து விட்டதால் குழந்தைகளை பார்க் என்று பசுஞ்சோலைகளுக்கு கூட்டி செல்கிறோம்?. குழந்தைகள் அதைக் கண்டு எப்படி உல்லாசமாக ரசிக்கிறார்கள்.

எங்கள் காலத்தில் நிறைய தோப்புகள், தோட்டங்கள், வயல்கள் , கோவில் நந்தவனங்கள், வீட்டின் பின்னால் பெரிய கொல்லை தாவரங்கள். அதில் வண்ண வண்ண பூக்கள், பிஞ்சு காய்கள், பெரிய பெரிய பழங்கள், குலை குலையாக கனி வர்க்கங்கள் , பூத்து குலுங்கும் புஷ்ப ஜாதிகள் பெரிய சிறிய இலைகள், மொட்டுகள், என்று எல்லாம் எனக்கு இயற்கை பொம்மைகளாக காட்டியவள் என் தாய் க்ரிஷ்ணம்மா . எத்தனை பெரிய மரங்களை மேலே வாயைப் பிளந்து பார்த்திருக்கிறேன். சிலவற்றை கட்டி பிடிக்க முடியாத குண்டு மரங்களாக ரசித்திருக்கிறேன். சில கிளைகளில் ஏறி அமர்ந்திருக்கிறேன்.

அம்மா நினைவு இன்னும் தொடரும்.....

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...